இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Tuesday 4 December, 2007

என்ன கொடுமை சார் இது?

இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆணாலும் இந்த தலைப்பை நாம விடப் போறதில்லைனு நெனைக்கிறேன் :) .

நம்ம சினிமா ஈரோங்க எல்லாம் அடிக்கடி சொல்ற வசனம் இது " நான் ஒரு தரம் பார்த்தா சுத்துற பூமி கூட சுத்தறத நிறுத்திகும்டா''..
சரி நம்மளால இந்த ரேஞ்சிக்கு எல்லாம் முடியாட்டியும் , சுத்துற ஃபேனையாச்சும் நிப்பாட்டி பாக்கலாம்னு ட்ரை பண்ணி பார்த்தேன். அட போங்கய்யா.. அது நம்மள ஒரு டேஷ்னு கூட மதிக்கல.. வேற வழி.. அத மொறச்சி பாத்துட்டே ஃபேன் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்.. ஹ.. நாமல்லாம் யாரு.. முடியுமா? முடியாது...( வடிவேலு ஸ்டைல்ல படிங்க).

ஆனா அவங்க ஜாதி ஆளு பாகும் போது மட்டும் சுத்தறத நிறுத்திடிச்சிங்க.. பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் ஒரு மின்னணு சாதனத்தை பத்தி இன்னொரு மின்னணு சாதனத்துக்கு தாங்க தெரியுது.. நான் பாக்கும் போது சுத்திடிருந்த ஃபேன் என் கேமரா பார்வைக்கு மட்டும் சுத்தாம நின்னுடிச்சி பாருங்க.. என்ன கொடுமை சார் இது? :(

2 Comments:

said...

I think. You took the snap while the fan was not running.. aahaa..

kelambitaangayyaa.. kelambitaanga..

said...

epdi thaan thedi kanu pidikiraangalo? :)))

Tamiler This Week