இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Monday 1 June, 2009

இருவத்தி நாலு வரி ஹைக்கூ

வெறகு இட்டாந்து
அடுப்ப பத்தவச்சி
ஒல வச்சி
அரிசி போட்டு
பொங்க வச்சி
கஞ்சி வடிச்சி
அதை குடிச்சிப் பாத்தா
உப்பு செத்த கூடவோ?

சோத்த போட்டு
கொழம்பு ஊத்தி
கொழய பெசஞ்சி
உருண்ட புடிச்சி
உள்ள விட்டா
காரம் கொஞ்சம் தூக்கலோ?

ஊர சுத்திட்டு
ஊட்டுக்கு வந்து
பொட்டிய தொறந்து
லாகின் பண்ணி
லின்கு பார்த்து
கவுஜ படிச்சா
பைத்தியம் முத்திப் போச்சோ?

எண்ணிப் பாருங்க
இதுதான்
இருவத்தி நாலு வரி ஹைக்கூ..


இதை, திரிஷா விடியோ புகழ் அதிஷாவுக்கு சமர்ப்பிக்கிறேன்

24 Comments:

said...

Aiyooooooooooo

said...

கருமம்
கன்றாவி
தலையெழுத்து!

மூன்று வரி கக்கூஸ்

said...

மச்சி மச்சி இது டூ மச்சி

அனுஜன்யா

said...

தலையெழுத்து!






குசும்பன் ஐய்ய்ய் கூவில எனக்கு புடிச்சது :)))))

said...

இரு... இரு.. ரவிசங்கர் அங்கிள்ட்ட சொல்லி கருத்து சொல்ல சொல்றேன்.

( அப்பவே வேலன் அண்ணாச்சி புதுசா ஒரு கவிஞர் உருவாகிட்டாருன்னு சேட்ல என்கிட்ட மிரட்டுனாரு!)

said...

//இவ்ளோ தூரம் வந்துட்டிங்க.. கமெண்ட் போடாமலா போய்டுவீங்க.. //

வேற வழி!

said...

//அப்பவே வேலன் அண்ணாச்சி புதுசா ஒரு கவிஞர் உருவாகிட்டாருன்னு சேட்ல என்கிட்ட மிரட்டுனாரு!///

இவுருதான்!

இவுருதான்!!

said...

எழுதிய வரிகள்
வார்த்தைகளாய்
அதிர்கிறதே...

காரணம்
இது
ஷேக்க்க்கூ..

said...

ஆஹா இப்படி எதிர் பதிவு போட ஆரம்பிச்சா குசும்பன் கை பரபரக்குமே இத்தினி நேரம் தன்னோட 25 போட்டோ ஸ்டில்ஸ டிராப்டியிருப்பாரே....??? :))))))))

said...

தின‌மும் ச‌மைக்கிறதை இப்பிடி வேற‌ சொல்ல‌ணுமா?:-(

said...

த‌க்காளி ச‌ட்னி க‌விதை ஏதும் இல்லையா?

said...

intha kavitha purinjuthu
avarkavitha puriyavee illayee

said...

ப‌ரிட்சைக்கு ப‌ய‌ந்து
பிட் எழுதி
ச‌ட்டைல‌ ம‌றைச்சி
ஷூ ல‌ ஒளிச்சி
ப‌ரிட்சைஹாலுக்கு கொண்டுபோயி
திருட்டுமுழி முழிச்சி
இன்விஜிலேட்ட‌ரை ஏமாத்தி
வெளில‌ எடுத்து பாத்தா
ச‌ப்ஜெக்டே வேறயோ?:-))

said...

கலக்கல்

said...

அடப் பாவி???:((

said...

//கருமம்
கன்றாவி
தலையெழுத்து!

மூன்று வரி கக்கூஸ்
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

said...

அருமையான கவுஜ

said...

enna kodumai ithu:((

said...

பொடியனின் குறும்பாவிலும் பொருள் இருக்கிறது - திறமை வளர்கிறது - தொடர்ந்து எழுதுக

said...

கொலவெறி பிடிச்ச மனுசங்களா இருக்கிங்களே!

said...

கமெண்ட் பாலோஅப் இல்லை!
என்னான்னு பாருங்க

said...

:O

said...

Ada ada ada...enna kavujappa...
kalakkareenga ponga :)

said...

இருந்தாலும் இம்புட்டு தெகிரியம் உடம்புக்காகாதப்பா...

Tamiler This Week