tag:blogger.com,1999:blog-5109152033724136895.post8894562280843720194..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: முத்தக்கா வீட்டு திருவிழாSanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-81685794480621967082009-01-16T18:16:00.000+05:302009-01-16T18:16:00.000+05:30/மங்களூர் சிவா said... மாயவரத்துக்காரங்க எல்லாரும்.../மங்களூர் சிவா said... <BR/>மாயவரத்துக்காரங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க சஞ்சய்./<BR/><BR/>சஞ்சய் கூட ரொம்ப நல்லவர் தான்..:)நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-929496625871077452009-01-16T18:15:00.000+05:302009-01-16T18:15:00.000+05:30/ம்ம்ம் முழுசாப் படிச்சுட்டேன்பா....கொஞ்சம் நீளம்த.../ம்ம்ம் முழுசாப் படிச்சுட்டேன்பா....கொஞ்சம் நீளம்தான் ஆனால் படிக்கிற அளவுக்கு நல்லாவே இருந்தது.../<BR/><BR/><BR/>ரிப்பீட்டேய்..!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-38288463058562960252009-01-16T17:51:00.000+05:302009-01-16T17:51:00.000+05:30மாயவரத்துக்காரங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்...மாயவரத்துக்காரங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க சஞ்சய்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-69721304217616018732009-01-16T17:48:00.000+05:302009-01-16T17:48:00.000+05:30கலக்கல் சஞ்சய். பதிவை முழுசா படிச்சேன்.கலக்கல் சஞ்சய். பதிவை முழுசா படிச்சேன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-67619043209331871042009-01-16T15:58:00.000+05:302009-01-16T15:58:00.000+05:30வாங்க முத்தக்கா.. உங்க கவனிப்பு எங்களுக்கு ரொம்ப ச...வாங்க முத்தக்கா.. உங்க கவனிப்பு எங்களுக்கு ரொம்ப சந்தோஷமே. சீக்கிறமே அங்க இருந்து வந்துட்ட மாதிரி தோனுச்சி. இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம். ஆனா வேலன் அண்ணாச்சிக்கு பூரி கட்டையோ எதோ நினைவுக்கு வந்ததா சொனனார். அதான் வந்துட்டோம். :) அடுத்த் முறை வரும் போது மறக்காம போன் பண்ணுங்க. மாதினி அன்னைக்கு பாடின பாடலை உங்க ப்ளாக்ல அப்லோட் பண்ணுங்க.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-81258872340683299622009-01-16T11:39:00.000+05:302009-01-16T11:39:00.000+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சஞ்சய்... நிஜம்மாவே ந...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சஞ்சய்... நிஜம்மாவே நான் கவலையா இருந்தேன் சரியா கவனிக்கலையோன்னு.. இப்ப மகிழ்ச்சி.. நீங்க சொன்னதுக்கப்பறம்தான் நான் என்ன என்ன சாப்பிட்டேன்னு லிஸ்ட் தெரியுது.. இன்னும் பேச்சுக்களையெல்லாம் கேட்டு நீங்க் போரடிச்சிருவீங்களோன்னு பய்ந்தேன்.. அதையும் ரசிச்சு சொல்லி இருக்கீங்க நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-56861329034925681852009-01-13T12:21:00.000+05:302009-01-13T12:21:00.000+05:30//ராஜி said... ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....//ராஜி said...<BR/><BR/> ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..யார் எழுதி குடுத்தாங்க..//<BR/><BR/>சிலர் மாதிரி நான் என்ன PhDயா பண்றேன்.. யாராவது தீசிஸ் யாராவது எழுதிக் குடுக்க? :))<BR/>.. ஏன் ராஜி சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறிங்க? :))<BR/><BR/>-------------------<BR/>நன்றி ஆயில்யன்.. மெய்யாலுமே மாயவரத்துக்காரங்க அநியாயத்துக்கு பாசக்காரங்களா இருக்கங்கய்யா.. உங்களோட எல்லாம் பழகறதே பெருமையா இருக்கு. :)<BR/><BR/>--------------<BR/><BR/>நன்றி வேலன் அண்ணாச்சி.. நீங்க எழுதி இருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும். ஆனா இடையறாத எழுத்துப் பணிக்கு இடையில் உங்களுக்கு ஏன் சிரமம் வைக்கனும்னு தான் நானே களத்துல எறங்கிட்டேன்.. :)<BR/><BR/>-------------<BR/>// தாரணி பிரியா said...<BR/><BR/> துப்பாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் திருந்தாத துப்பு கெட்ட தம்பியே உன்ன மாதிரி கொழுப்பான தம்பி இருக்கும்போது எனக்கு மட்டும் எப்படி கொழுப்பு கொறையும்.//<BR/><BR/>த்தூ..த்தூ..த்தூ.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-33559801229038795432009-01-13T12:12:00.000+05:302009-01-13T12:12:00.000+05:30தூயா , //அதென்ன வேலை??//கிகிகி.. உனக்கு தெரியுமே. ...தூயா , <BR/>//அதென்ன வேலை??//<BR/><BR/>கிகிகி.. உனக்கு தெரியுமே. :))<BR/><BR/>//2 பேர்<BR/>யாருன்னு சொல்லுங்க பார்க்கலாம்?//<BR/><BR/>ஒன்னு, எழுதின நான்.. இன்னொன்னு வேலை வெட்டி இல்லாம கையை வெட்டிகிட்டு ஆபிஸ்க்கு மட்டம் போட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு வெட்டிப் பொண்ணு. :)<BR/><BR/>-------------<BR/><BR/>ரொம்ப நன்றி அருணாக்கா.. :)<BR/><BR/>---------------<BR/><BR/>நன்றி பொடிபொண்ணு.. நீ முழுசா படிச்சதை நான் முழுசா நம்பிட்டேன்.. :)<BR/><BR/>--------------------<BR/><BR/>வாங்க WWW.. என்னை நக்கல் அடிக்கிறதுகுன்னே ஒரு புது ப்ளாகர் ப்ரொஃபைல் உறுவாக்கி இருக்கும் உங்கள் சேவை வாழ்க.. வாழ்க.. யாருங்க நீங்க? :(<BR/><BR/>------------------<BR/><BR/>நன்றி இயற்கை.. :)<BR/><BR/>என்ன இது சின்னப் புள்ளத் தனமா? ஒருநாளைக்கு ஒரு ஐடில வந்துட்டு.. :)<BR/><BR/>------------<BR/>சைண்டிஸ்டு டாக்டர் ராஜி, ஒருநாளைக்கு என் கைல மாடடாமலா போய்டுவீங்க? அன்னைக்கு இருக்குமா உங்களுக்கு கச்சேரி.. :)<BR/><BR/>--------------<BR/>நன்றி தினேஷ்.. :)<BR/><BR/>---------------Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-42085598950871662292009-01-13T12:06:00.000+05:302009-01-13T12:06:00.000+05:30துப்பாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் திருந்தாத துப்...துப்பாதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் திருந்தாத துப்பு கெட்ட தம்பியே உன்ன மாதிரி கொழுப்பான தம்பி இருக்கும்போது எனக்கு மட்டும் எப்படி கொழுப்பு கொறையும்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-11641601575298633392009-01-13T12:02:00.000+05:302009-01-13T12:02:00.000+05:30ஹிஹி.. தாமிரா.. நீங்க இப்டி ஃபீல் பண்ணுவீங்கன்னு த...ஹிஹி.. தாமிரா.. நீங்க இப்டி ஃபீல் பண்ணுவீங்கன்னு தெரியும்.. ஜிலேபி, மசால் போண்டா மட்டுமில்லை.. சபபாத்தி, இட்லி, கிச்சிடி, தயிர் சேமியா எல்லாமே உங்களுக்கும் சேர்த்து வேலன் அண்ணாச்சி சாப்ட்டார்.. :)<BR/><BR/>---------------------<BR/><BR/>நன்றி சென்ஷி. :)<BR/><BR/>---------------------<BR/><BR/>சின்ன அம்மிணி அக்கா.. ரொம்ப நன்ரி.. ஆனா ஏன் நான் என்ன சொன்னாலும் நம்பவே மாட்டேங்கறிங்க?.. நல்லவங்களுக்கு காலமே இல்லையா? :( நான் நல்லவன்னு எனனையத் தான் சொன்னேனாக்கும்.. :)<BR/><BR/>-------------------<BR/><BR/>நன்றி பூர்ணி :) அடுத்தவாட்டி உன்னையும் கூட்டிட்டு போறேன்.. :) நீ தான் நல்லா சாப்டுவன்னு மாப்ள சரவணன் சொன்னாரு.. :))<BR/><BR/>------------<BR/><BR/>தாரணி அக்கா.. ரொம்ப நன்றி.. உங்க சமையலை சாப்டும் கூட கொழுப்பு மட்டும் குறைய மாட்டேங்குதே அது எப்டிக்கா? :))<BR/>த்தூ.. :)<BR/>-------------------<BR/>நன்றி அபியப்பா.. மாதினி குரல் ரொம்ப நல்லா இருந்தது.. நிஜமா சுத்தி போட சொல்லனும்.. முத்தக்கா மாதினியின் பதிவு செய்யப் பட்ட குரலை மைக்ல ஒலிபரப்பினாங்க,, நேர்ல கேட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். அதென்ன அணில் பிரியானி? :)<BR/><BR/>அபியம்மாவை(கிருஷ்ணாக்கா) மறக்க முடியுமா? விருந்தோம்பல்னா அதுக்கு அபியம்மவைத் தான் உதராணமா சொல்லனும.. :)<BR/><BR/>-------------------Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-23697666665620887162009-01-13T11:50:00.000+05:302009-01-13T11:50:00.000+05:30ரொம்ப நன்றி ராம் :)சொர்ணாக்காவா? ஜி3யை கிண்டல் பண்...ரொம்ப நன்றி ராம் :)<BR/><BR/>சொர்ணாக்காவா? ஜி3யை கிண்டல் பண்ற அளவுக்கு தைரியம் வந்தாச்சா? இந்தியா வராமலா போய்டுவீங்க.. அப்போ எங்கக்கா உங்கள தக்க விதத்தில் கவனிப்பாங்க.. :)<BR/>-------------<BR/><BR/>நன்றி துளசியம்மா.. இந்த வாட்டி தப்பிச்சிட்டேனா? :))<BR/><BR/>---------<BR/><BR/>மிக்க நன்றி சந்தனமுல்லை.. முத்தக்காவை சந்திக்கும் போது கோவைல சஞ்சய்னு ஒரு குழந்தை இருக்கானே.. அவனுக்கு சாக்லேட் , ஐஸ்க்ரீம் எல்லாம் வாங்கித் தரனும்னு தோனுச்சா உங்களுக்கு? .. பப்பு கிட்ட நல்ல விஷ்யங்கள் எல்லாம் கத்துக்கோங்க.. :)<BR/><BR/>--------------<BR/><BR/>நன்றி அனுஜன்யா.. நீங்க சொல்றது நிஜம் தான்.<BR/><BR/>----------------<BR/><BR/>நன்றி கோபிநாத..<BR/>------------<BR/><BR/>நன்றி லக்ஷ்மியக்கா. :)<BR/><BR/>-----------------Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-30179126511586510952009-01-12T23:27:00.000+05:302009-01-12T23:27:00.000+05:30சஞ்சய்,நல்லா எழுதியிருக்கீங்க. முக்கியமான தகவல்கள்...சஞ்சய்,<BR/><BR/>நல்லா எழுதியிருக்கீங்க. முக்கியமான தகவல்கள் எல்லாமே பதிஞ்சிருக்கீங்க.<BR/><BR/>வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-66059610034962628022009-01-12T22:30:00.000+05:302009-01-12T22:30:00.000+05:30அநியாயத்துக்கு கவனிச்சாங்க. மாயவரத்துக்காரங்க எல்ல...அநியாயத்துக்கு கவனிச்சாங்க. மாயவரத்துக்காரங்க எல்லாருமே இப்டி தானோ. கிருஷ்ணாக்கா ( அபி அம்மா ) இப்டி தான் கவனிச்சி எங்களை திக்கு முக்காட வச்சாங்க//<BR/><BR/>கொங்கு ஊருக்காரங்க சொல்றது கேட்டா உண்மையாவே நொம்ப்ப பெருமையா இருக்கு!<BR/><BR/><BR/>வாழ்க !<BR/><BR/>மண்ணின் மைந்தனாய்...!<BR/>ஆயில்யன் மயிலாடுதுறைஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-15102652950785245162009-01-12T22:27:00.000+05:302009-01-12T22:27:00.000+05:30அழகா விவரிச்சு சொல்லியிருக்கீங்க!நேர்ல கலந்துக்காத...அழகா விவரிச்சு சொல்லியிருக்கீங்க!<BR/><BR/>நேர்ல கலந்துக்காத குறையை நிறைவேத்திடுச்சு!<BR/><BR/>:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-90307307447297832882009-01-12T21:53:00.000+05:302009-01-12T21:53:00.000+05:30ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..யார் எழுதி குடுத்...ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..யார் எழுதி குடுத்தாங்க..ராஜிhttps://www.blogger.com/profile/08145200417466341942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-52116899390089730322009-01-12T21:52:00.000+05:302009-01-12T21:52:00.000+05:30//இது போன்ற பஜனைகளை கேட்டுக் கொண்டிருப்பவர்களை பார...//இது போன்ற பஜனைகளை கேட்டுக் கொண்டிருப்பவர்களை பார்த்தால் கிண்டலாக இருக்கும். என்ன புரியுதுன்னு இப்டி பார்த்து தலையாட்றாங்க என்று. ஆனால் நேரில் கேட்கும் போது ரொம்பவே இனிமையாக இருக்கு///<BR/>repeatu!<BR/><BR/>//இதை எல்லாம் ரசிக்காம எப்டி தான் இந்த அம்மாக்கள் எல்லாம் டிவியிலும் கம்ப்யூட்டரிலும் தலையை விட்டு வாழ்ந்துட்டு இருக்காங்களோ..//<BR/>ithukku innonu.. Tvyoda computer serthathu.. ;)Dinesh Chttps://www.blogger.com/profile/13999072568655186843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-16295032574069696032009-01-12T21:49:00.000+05:302009-01-12T21:49:00.000+05:30// சொந்த வீட்லையே சுட வச்சிட்டோம்ல.. :))//உங்க கூ...// சொந்த வீட்லையே சுட வச்சிட்டோம்ல.. :))//<BR/>உங்க கூட சேந்துட்டாங்க இல்லை ..அப்புறம் வேற என்ன பண்றது?;)ராஜிhttps://www.blogger.com/profile/08145200417466341942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-84382430202106350052009-01-12T21:47:00.000+05:302009-01-12T21:47:00.000+05:30//மிச்சம் மீதி பலகாரங்களை எல்லாம் வ்சூல் செய்ய ஜி3...//மிச்சம் மீதி பலகாரங்களை எல்லாம் வ்சூல் செய்ய ஜி3 அக்கா வரதா சொல்லி இருக்கங்களாம். :)//<BR/><BR/>சஞ்சய் நீங்க போயும் மிச்சம் மீதியா?;)cha..too badராஜிhttps://www.blogger.com/profile/08145200417466341942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-12743188400987201832009-01-12T21:45:00.000+05:302009-01-12T21:45:00.000+05:30//நல்ல சுவையான ஜிலேபியும் மசால் போண்டாவும் குடுத்த...//நல்ல சுவையான ஜிலேபியும் மசால் போண்டாவும் குடுத்தாங்க//<BR/>அப்பாடா;)...சஞ்சய் போன நோக்கம் நிறைவேறிடிச்சுராஜிhttps://www.blogger.com/profile/08145200417466341942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-35416756397214075342009-01-12T21:41:00.000+05:302009-01-12T21:41:00.000+05:30//கிருஷ்ணாக்கா ( அபி அம்மா ) இப்டி தான் கவனிச்சி எ...//கிருஷ்ணாக்கா ( அபி அம்மா ) இப்டி தான் கவனிச்சி எங்களை திக்கு முக்காட வச்சாங்க.//<BR/>அந்த சோகத்தை ஏன் அவங்களுக்கு திரும்ப நியாபகப்படுத்தறீங்க பாவம்;(ராஜிhttps://www.blogger.com/profile/08145200417466341942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-69517649949872072282009-01-12T21:39:00.000+05:302009-01-12T21:39:00.000+05:30//இது போன்ற விழாக்களில் நம் அழிச்சாட்டியம் தாங்க ம...//இது போன்ற விழாக்களில் நம் அழிச்சாட்டியம் தாங்க முடியாது//<BR/>அங்க மட்டும் தானா?ராஜிhttps://www.blogger.com/profile/08145200417466341942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-2669451681501436092009-01-12T21:36:00.000+05:302009-01-12T21:36:00.000+05:30//எதோ ஒரு சம்பிரதாயத்துக்கு கூப்ட்டோம். உடனே வந்து...//எதோ ஒரு சம்பிரதாயத்துக்கு கூப்ட்டோம். உடனே வந்துட்டான் பாரு//<BR/>இதுக்கெல்லாம் அலட்டிக்கிறவங்களா நாம;)*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-70012908301413420232009-01-12T21:29:00.000+05:302009-01-12T21:29:00.000+05:30//கீழே உணவகத்தில் குட்டிப் பையன் சபரிக்கு உணவு கொட...//கீழே உணவகத்தில் குட்டிப் பையன் சபரிக்கு உணவு கொடுத்திருப்பதாகவும் //<BR/>நல்லவேளை! குட்டிப்பையன்கிட்ட பங்கு கேக்காம விட்டீங்களே;-)Raajihttps://www.blogger.com/profile/06168092084577262231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-44480181859010046902009-01-12T21:18:00.000+05:302009-01-12T21:18:00.000+05:30நல்லா இருக்கு பதிவு. முழுவதுமாக படித்தேன் :)நல்லா இருக்கு பதிவு. முழுவதுமாக படித்தேன் :)பொடிப்பொண்ணுhttps://www.blogger.com/profile/15099428676799548209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-96544181434844512009-01-12T19:32:00.000+05:302009-01-12T19:32:00.000+05:30ம்ம்ம் முழுசாப் படிச்சுட்டேன்பா....கொஞ்சம் நீளம்தா...ம்ம்ம் முழுசாப் படிச்சுட்டேன்பா....கொஞ்சம் நீளம்தான் ஆனால் படிக்கிற அளவுக்கு நல்லாவே இருந்தது...<BR/>அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com