tag:blogger.com,1999:blog-5109152033724136895.post7430024222347564761..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: இந்த நாய்ங்கள எல்லாம் அம்மணமாக்கி அடிக்கனும் - Adults OnlySanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-8339632570293788232008-11-23T18:54:00.000+05:302008-11-23T18:54:00.000+05:30இதே போல் போன தடவை போலீஸ் சட்ட கல்லூரியில் நுழைந்து...இதே போல் போன தடவை போலீஸ் சட்ட கல்லூரியில் நுழைந்து அடித்த பொழுது ஜெயா டி.வி.யில் 'காவல்துறையினரின் வெறிச்செயல்' என்று திரும்ப திரும்ப போட்டுக் காட்டியது. இந்த முறை தலையிடலையேனு திட்டு. காவல்துறை என்ன தான் செய்யமுடியும்? ஒவ்வொரு முறை ஆட்சி மாறும் போதும் ஒவ்வொரு அரசாங்கமும் தங்கள் சார்பாக, தன்னிச்சையாக செயல்படாதவறு காவல்துறையை வைத்துக்கொள்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-29606841591191161192008-11-22T23:11:00.000+05:302008-11-22T23:11:00.000+05:30சந்தோஷம்யா.. ரொம்ப சந்தோஷம்..சந்தோஷம்யா.. ரொம்ப சந்தோஷம்..மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-30653637390882107072008-11-19T18:09:00.000+05:302008-11-19T18:09:00.000+05:30முதல் முறை இங்கே... இந்த கோவம் ரொம்ப சரி... பாத்த...முதல் முறை இங்கே... இந்த கோவம் ரொம்ப சரி... பாத்தப்ப பத்திக்கிட்டு வந்துச்சு... <BR/> <BR/>//சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களுடன்....<BR/>சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியவர்கள் கையில் லத்தியுடன் அம்மணமாய்..<BR/>சந்தோஷம்டா.. ரொம்ப சந்தோஷம்..//<BR/><BR/>ஒன்னும் சொல்ல தெரியல... இந்த வெற்ப நம்ம யார் மேல பொய் காட்றது...?Vigneshhttps://www.blogger.com/profile/04195237083337001283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-943544612349030312008-11-19T13:39:00.000+05:302008-11-19T13:39:00.000+05:30//அடிக்கவேண்டாம், அம்மணமாக சென்னை சாலைகளில் ஊர்வலா...//அடிக்கவேண்டாம், அம்மணமாக சென்னை சாலைகளில் ஊர்வலாக அழைத்துச் சென்றாலே போதும் வேடிக்கைப் பார்த்த காவலர்களையும் சேர்த்தே//<BR/><BR/>அப்டி தான் பண்ணி இருக்கனும் கோவிஜி.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-16680696966681275872008-11-19T13:27:00.000+05:302008-11-19T13:27:00.000+05:30விலெகா மாமாவுக்கு வணக்கம் :)விலெகா மாமாவுக்கு வணக்கம் :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-65339762805131090442008-11-14T22:28:00.000+05:302008-11-14T22:28:00.000+05:30மாப்ள, இன்னும் மோசமான அச்சிலேற்றமுடியாத வார்த்தைகள...மாப்ள, இன்னும் மோசமான அச்சிலேற்றமுடியாத வார்த்தைகள் தான் எனக்கு இதப்பத்தி நினைக்கிறப்ப வருது. இதவிடக் கேவலம் ஒன்னும் நடக்க முடியாது.<BR/>நாடு எங்கய்யா போகுது? என்ன தான் நடக்குது? மனிதாபிமானம் எங்கயா போச்சு நம்ம நாட்டுல?ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-32919279078417567812008-11-14T22:16:00.000+05:302008-11-14T22:16:00.000+05:30//தமிழன்...(கறுப்பி...) said... மதம் பிடிச்ச யானை ...//தமிழன்...(கறுப்பி...) said... <BR/>மதம் பிடிச்ச யானை கள் சில கையில கிடைச்ச பாகனை போட்டு மிதிக்கற மாதிரிதான் இருந்தது அந்த காட்சி...<BR/>எப்படி வருகிறது இப்படியான வன் முறைக்குரிய மனம்...<BR/>///<BR/><BR/>எல்லாம் இந்த பாழாபோன சினிமாவை பாத்து தான். இப்ப வர படத்தில எல்லா நாயும் கையில அருவாள எடுத்துட்டு திறியிது. முக்கால் வாசி படத்தில ஹீரோ ரவுடியாதான் வரான், நாமளும் கை தட்டி விசில் அடிச்சு பாக்குறோம்.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-1516703680296069922008-11-14T22:13:00.000+05:302008-11-14T22:13:00.000+05:30//Vidhya C said... போலீஸ் மீது கொஞ்சம் தவறு இருந்த...//Vidhya C said... <BR/>போலீஸ் மீது கொஞ்சம் தவறு இருந்தாலும், இந்தளவுக்கு அவர்கள் தலை உருட்டப்படுவதில் நியாயம் இல்லை என்று நினைக்கிற்றேன். போலீஸ் தலையிட்டா அய்யோ மாணவர்கள் மீது தடியடி, கொலைவெறித் தாக்குதல்னு ஒப்பாரி வைக்கவேண்டியது. இல்லைன்னா வேடிக்கை பார்த்தாங்கன்னு கூவ வேண்டியது.//<BR/><BR/>இந்த சம்பவம் தற்செயலாக நடந்து அல்ல. கொலை வெறி தாக்குதலை இவர்கள் நடத்த போகிறார்கள் என்பது இவர்களுக்கும் முன்பே தெரியும் என்னும் பட்சத்தில் இந்த சம்பவத்தை நிகழாமல் தடுத்திருக்க வேண்டும் இவர்கள்.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-10659259008434453462008-11-14T22:05:00.000+05:302008-11-14T22:05:00.000+05:30//லக்கிலுக் said... ஒரு சம்பவத்தை டிவியில் பார்த்த...//லக்கிலுக் said... <BR/>ஒரு சம்பவத்தை டிவியில் பார்த்துவிட்டோமென்ற ஒரே தகுதிக்காக தரக்குறைவான இதுபோன்ற பதிவுகளை எழுதுவது தவறு. ஒவ்வொரு பிரச்சினையின் அரசியலையும் புரிந்துகொண்டு எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்!<BR/>//<BR/><BR/>இப்படியும் சில மனிதர்கள்.<BR/><BR/>இதே சம்பவம் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் போது நடந்திருந்தால் எப்படியெல்லாம் சாமியாடி இருப்பார்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.<BR/><BR/>உளவுதுறை தகவல், போலீஸ், ஆட்சி, அதிகாரம் எல்லாம் இருந்தும் கேவலம் ஒரு கல்லூரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வக்கில்லாத அரசை வக்காலத்து வாங்க கூட இங்கே ஆட்கள் இருக்கிறார்களே. இது அந்த சம்பவத்தை விட கொடுமையானது.<BR/><BR/>இந்த மாதிரி சம்பவங்கள் நிகழும் போது கூட தங்கள் சார்ந்துள்ள கட்சிக்கு காயம் ஏற்படாமல் பேசும் இவர்களுக்கு தமிழக அரசியலிலும், அந்த கட்சியிலும் பெரிய எதிர்காலம் இருக்கிறது.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-5641209622333926552008-11-14T18:42:00.000+05:302008-11-14T18:42:00.000+05:30இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத்/பதிவுகளை தவிர்ப...இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத்/பதிவுகளை தவிர்ப்பது நல்லது நண்பரே...<BR/><BR/>இவர்களுக்கும் உங்களுக்கும் பின்பு வித்தியாசம் இல்லாமல் போய்விடும்..சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-30439582634871845962008-11-14T18:05:00.000+05:302008-11-14T18:05:00.000+05:30பதிவு ரொம்பவே சூடு. இந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்...பதிவு ரொம்பவே சூடு. இந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இதே வேலையாப் போச்சு. போலீஸ் மீது கொஞ்சம் தவறு இருந்தாலும், இந்தளவுக்கு அவர்கள் தலை உருட்டப்படுவதில் நியாயம் இல்லை என்று நினைக்கிற்றேன். போலீஸ் தலையிட்டா அய்யோ மாணவர்கள் மீது தடியடி, கொலைவெறித் தாக்குதல்னு ஒப்பாரி வைக்கவேண்டியது. இல்லைன்னா வேடிக்கை பார்த்தாங்கன்னு கூவ வேண்டியது.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-29389962575040106812008-11-14T17:24:00.000+05:302008-11-14T17:24:00.000+05:30ஒரு சம்பவத்தை டிவியில் பார்த்துவிட்டோமென்ற ஒரே தகு...ஒரு சம்பவத்தை டிவியில் பார்த்துவிட்டோமென்ற ஒரே தகுதிக்காக தரக்குறைவான இதுபோன்ற பதிவுகளை எழுதுவது தவறு. ஒவ்வொரு பிரச்சினையின் அரசியலையும் புரிந்துகொண்டு எழுத்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-40185846087782622832008-11-14T13:45:00.000+05:302008-11-14T13:45:00.000+05:30Intha payalukalukku ellam padikka arasaangam pana...Intha payalukalukku ellam padikka arasaangam panam selavalikkuthe ..athu thaan vetkam......ராமய்யா...https://www.blogger.com/profile/01038495690992247696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-31979001484800658422008-11-14T11:44:00.000+05:302008-11-14T11:44:00.000+05:30நானும் ஒரு பதிவு பதிஞ்சி வச்சிருக்கேன்.... வந்து உ...நானும் ஒரு பதிவு பதிஞ்சி வச்சிருக்கேன்.... வந்து உங்க கருத்தை சொல்லுங்க.....நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-35329475992932752752008-11-14T10:50:00.000+05:302008-11-14T10:50:00.000+05:30இந்த நாய்களை முதலில் கல்லுரியயை விட்டு டிஸ்மிஸ் செ...இந்த நாய்களை முதலில் கல்லுரியயை விட்டு டிஸ்மிஸ் செய்யவேண்டும்.<BR/> போலீஸ்காரர்களை நினைத்தாள் ஒருபுறம் பாவமாக இருக்கிறது மறுபுறம் கேவலம்த இருக்கிறது அதிலும் கண்ணாடி அணிந்து கொண்டிருந்த அந்த மேலதிகாரி நக்கல் புன்னகையுடன் வேறு செல் போனில் பேசி கொண்டிருந்தது டி.வி. இல் பார்த்த அனைவருக்கும் மனதை பதறவைத்தது. <BR/><BR/> கருணாநிதி இனிமேலும் காவல்துறை என்னிடம் பத்திரமாய் உள்ளது என்று சொல்லிகொண்டிருப்பது அவரை பைத்தியம் என்று சொல்லவைதுவிடும்.<BR/><BR/> இவர் முதல்வர் ஆகும் போதெல்லாம் இப்படி ரவடிகள் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறதே! இப்படி தமிழக மக்கள் பார்த்து கொண்டு சும்மா இருப்பார்கள் என்று நினைத்தால் அது கருனநிதியயையும், அவரது குடும்பம், கட்சி அனைத்தையும் மக்கள் நிராகரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.harijanahttps://www.blogger.com/profile/14340283158646448933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-65813182829234377962008-11-14T10:32:00.000+05:302008-11-14T10:32:00.000+05:30மதம் பிடிச்ச யானை கள் சில கையில கிடைச்ச பாகனை போட்...மதம் பிடிச்ச யானை கள் சில கையில கிடைச்ச பாகனை போட்டு மிதிக்கற மாதிரிதான் இருந்தது அந்த காட்சி...<BR/>எப்படி வருகிறது இப்படியான வன் முறைக்குரிய மனம்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-76787579139071439172008-11-14T09:30:00.000+05:302008-11-14T09:30:00.000+05:30:(:(வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-76084559723293120242008-11-14T09:14:00.000+05:302008-11-14T09:14:00.000+05:30//சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களு...//சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களுடன்....//<BR/><BR/>கேவலமா இருக்கு. என்ன பண்ணறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-70218952389726324382008-11-14T08:36:00.000+05:302008-11-14T08:36:00.000+05:30என் பதிவு படிச்சுட்டு சஞ்சய் மாதிரி கோவமா எழுத வர்...என் பதிவு படிச்சுட்டு சஞ்சய் மாதிரி கோவமா எழுத வர்லன்னு கும்க்கி சொன்னாரு. அதான் வந்தேன். சரிதான்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-31289880841432318812008-11-14T08:35:00.000+05:302008-11-14T08:35:00.000+05:30அதுவும் அந்த பிங்க் பனியன் போட்டிருந்த ஒரு பன்னாடை...அதுவும் அந்த பிங்க் பனியன் போட்டிருந்த ஒரு பன்னாடைதான் ரெண்டுபேரையும் மாறி மாறி அடிச்சான். அவன் என் கைல சிக்கினான்னா, கண்ணுலயும், அதுலயும் ஈயத்தைக் காச்சு ஊத்துவேன்.பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-69551386256223024432008-11-14T07:37:00.000+05:302008-11-14T07:37:00.000+05:30மனசில் இருந்தத அப்படியே சென்ஸார் பண்ணாம போட்டு தாக...மனசில் இருந்தத அப்படியே சென்ஸார் பண்ணாம போட்டு தாக்கியிருக்கீங்க....<BR/>இந்த நாடு போற போக்கில எவன் திருந்தப்போறான்..?<BR/>ஹூம்.Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-92138561988084169122008-11-14T06:52:00.000+05:302008-11-14T06:52:00.000+05:30அரசியலும் சாதியும் மட்டும் தான் சட்டம் என்கிற தவறா...அரசியலும் சாதியும் மட்டும் தான் சட்டம் என்கிற தவறான புரிதல் இன்றைய இளைய தலைமுறை மாணவர்களுக்கு. பின்னாளில் இவர்கள்தான் வழக்கறிஞர்கள், நீதிபதிகள். ஏன் சிலர் அரசியல் வாதியாவதற்கு பால பாடம் கற்றுக் கொள்வதே சட்டக் கல்லூரிதான்.(இதில் அவர்கள் பெருமைப் பட்டுக் கொள்வது, நான் மெட்ராஸ் லா காலேஜுல படிச்சேன் என்று) எங்கு போய் முடியுமோ?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-46777795492361309482008-11-14T01:12:00.000+05:302008-11-14T01:12:00.000+05:30super'a soninga na... antha police karangala vedun...super'a soninga na... antha police karangala vedunga avanga arasiyalvathien kaikuli nainga.... neenga sonna mari police ulla poi irunthal 'kallurikul aththu meri nulaintha arajaga police'ai kaithu sei' nu oru PCR case ai antha police maela poduvanaga...naalaieram sambhalatha nambhi iruntha avan kudumbham nadu thaeruvuku varum....ithalam oru pakkam irunthalum anga iruntha police,police'a illama oru eeram ulla manushana athai thaduthu irukanum...so athukgaga ammanama vedalam... padika vantha intha naikaluku puthi enga pochi??? thappa paesi irutha mannikavum annan,akka margalae...Unknownhttps://www.blogger.com/profile/09419845114830861588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-67464777658871835942008-11-14T00:23:00.000+05:302008-11-14T00:23:00.000+05:30maapla! naan elutha ninaiththa pathiva nee eluthit...maapla! naan elutha ninaiththa pathiva nee eluthitta.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-9014760463207520392008-11-13T23:47:00.000+05:302008-11-13T23:47:00.000+05:30நான் ஆயுதங்களோடு வரவில்லை, என்ன விட்டுருங்கோநான் ஆயுதங்களோடு வரவில்லை, என்ன விட்டுருங்கோகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.com