tag:blogger.com,1999:blog-5109152033724136895.post4194272466162934924..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: ஆற்காட்டாரை திட்டுவது மடத்தனம்Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-32705342117578118402008-10-11T10:43:00.000+05:302008-10-11T10:43:00.000+05:30நன்றி கார்த்திக். நான் கூல் டவுணா இருக்க சொல்ல தான...நன்றி கார்த்திக். நான் கூல் டவுணா இருக்க சொல்ல தான் ஆற்காட்டாருக்கு ஆதரவா கருத்து சொல்லினிகீறன்பா.. :)<BR/>--------------------<BR/>//நன்றாக புரிந்து கொண்டமைக்கு பொடியன்னுக்கு என் நன்றிகள்.. தோழா ஒரு வாசகனை உன் வலைத்தளம் பெற்றுள்ளது..//<BR/><BR/>ஈரோட்டான்.. இதில் இருக்கும் உள்குத்து புரியவில்லையே தலீவா.. :((Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-65140634989218481242008-10-10T20:52:00.000+05:302008-10-10T20:52:00.000+05:30மோடி (எ) பேடி.. அய்யா மோடியோ பேடியோ.. மக்கள் நல்லா...மோடி (எ) பேடி.. <BR/><BR/>அய்யா மோடியோ பேடியோ.. மக்கள் நல்லா இருக்காங்கோ.. குஜராத் மாநிலம் முன்னேற்றப்ப் பாதையில் உள்ளது.. அவர் நமீதாவை வைத்து கொண்டு கலைச்சேவை செய்யாமல் கர சேவை செய்வதை நான் ஆதரிக்கவில்லை.. <BR/><BR/>மோடி போட்டோவை போட்டாலும் சரி மோடியையே போட்டாலும் எனக்கு வருத்தம் கிடையாது.. அடிப்படை வசதி இல்லாத தமிழகம் தான் பொற்காலம் என்ற நீங்கள் நினைத்தாலும் எனக்கு வருத்தம் கிடையாது.. <BR/><BR/><BR/>பி. கு: அனானி கமெண்ட் மட்டும் தான் அடிக்க முடியும்.. செருப்பால் அடிப்பது உங்கள் திறமையே.. <BR/><BR/>நன்றாக புரிந்து கொண்டமைக்கு பொடியன்னுக்கு என் நன்றிகள்.. தோழா ஒரு வாசகனை உன் வலைத்தளம் பெற்றுள்ளது.. <BR/><BR/>மீண்டும் சொல்கிறேன்: சிசுவோடு பெண்ணையும் கொலை செய்தவன் நிச்சயம் மனிதனல்ல.. அது எதற்காக செய்தாலும்.. <BR/><BR/>நன்றி..Erottanhttps://www.blogger.com/profile/13449285141592894777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-41219955346452896392008-10-10T19:13:00.000+05:302008-10-10T19:13:00.000+05:30//Pandi said... சூப்பர் ஸ்டார் ரஜினி வாரிசு இங்...//Pandi said...<BR/><BR/> சூப்பர் ஸ்டார் ரஜினி வாரிசு இங்கதான்பா இருக்கு, அவரு பேசி இருந்தா கூட... முடியல//<BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நன்றி பாண்டி.. நல்லா இருங்க.. :)<BR/>---------------<BR/>//// யப்பா...எப்படி ராசா!..இப்படியெல்லாம் யோசிக்கறீங்க!//<BR/>நன்றி ராஜ்.. எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசி தான்.. :))<BR/>------------------<BR/>சும்ம பொலம்பாதிங்க ஈரோட்டான்.. உங்களுக்கு ஒரு ரூபாய்ல என்ன.. அடுத்த தேர்தல்ல இலவச அரிசி தரப் போறோம்.. உழைக்காம உங்களுக்கு சாப்பிட வசதி பண்ணி குடுக்கிற எங்களையே கொற சொல்றிங்களா? :(<BR/>----------------------<BR/>//Pl remove Arcot's Photo.. This is the extreme Tease.. hahaha.. I was laughing when I saw the hard working Minister...//<BR/>கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-17797586341159464112008-10-10T19:09:00.000+05:302008-10-10T19:09:00.000+05:30//Arnold Edwin said... உன் குத்தமா என் குத்தமா....//Arnold Edwin said...<BR/><BR/> உன் குத்தமா என் குத்தமா...<BR/> யார நானும் குத்தம் சொல்ல...//<BR/>யாரையும் குத்தம் சொல வேணாம் அர்னால்ட்.. தேர்தல் வரும் போது அதை விடுமுறை நாளாக எண்ணி வீட்டில் டிவி பார்க்காமல் வந்து ஓட்டுப் போடுங்க.. அப்புறம் யாரையும் குத்தம் சொல்ல வேண்டி இருககாது.<BR/>-------------<BR/>//Kasi Arumugam - காசி said...<BR/><BR/> அட்டகாசம், பொடி.//<BR/>நன்றி காசி அண்னே.. :)<BR/>---------------<BR/>//செந்தழல் ரவி said...<BR/><BR/> தூள் !!!!!!!!//<BR/>என்ன தூள் ரவி.. எதுவாயினும் நன்றி.. :)<BR/>------------------<BR/>//அட்டகாசம், தூள் !.<BR/><BR/>Krithika,<BR/>Houston - TX.//<BR/>நன்றி கார்த்திக்.. :)<BR/>---------------------<BR/>//கண்டிப்பா ஆற்காட்டார் பொறுப்பு இல்லைதான். கொள்ளை லாபம் வரும்போது ஏன் பசங்களை எல்லாம் வேற தொழிலுக்கு அனுப்பி அலைய வெக்குறாங்க இவங்க?//<BR/>அதானே.. இந்த விவசாயிங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை பழமைபேசி.. ஒரு பக்கம் விவசாயம் பார்த்து கொள்ளை அடிக்கிறாங்க.. அதே மாதிரி பசங்களையும் பெரிய படிப்பு படிக்க வச்சி கொள்ளை அடிக்கிறாங்க.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-9977339012962923062008-10-10T19:05:00.000+05:302008-10-10T19:05:00.000+05:30//உடல் ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வதை விட மோசமான அல...//உடல் ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வதை விட மோசமான அல்பத்தனம் வேறெதுவுமில்லை.//<BR/><BR/>உணர்ச்சிவசப் படாதிங்க அனானி.. வால்பையன் யாரையும் புண்படுத்துபவர் இல்லை.. ஒப்பீட்டிற்காக வழக்கத்தில் உள்ள பலமொழியை சொல்லிவிட்டார்.. யாரையும் கிண்டல் செய்யும் நோக்கம் அதில் இருககாது.. நன்றி.<BR/>---------------<BR/>ஏன் சோகம் அப்துல்லா அண்ணாச்சி? :)).. உங்களையும் கொசு கடிக்கிதோ? :))<BR/>-----------------------<BR/>வெண்பூ.. இப்படி எல்லாம் தப்பு தப்பா பேசக் கூடாது.. ஆற்காட்டுப் படை உங்களை ஒரு வழி பண்ணிவிடும் . ஜாக்கிரதை.. எச்சரிக்கிறேன்.. :))<BR/>--------------<BR/>//கிண்டலடிப்பது தவறு என்பது என் கருத்து. உங்களுக்கு என் கண்டனங்கள் :(//<BR/>உங்கள் கருத்து சரியே.. ஆனால் வால்பையன் உள்நோக்கத்துடன் அதை சொல்லவில்லை.. விட்டுவிடுங்கள். நன்றி..<BR/>--------------Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-75466819748241716342008-10-10T19:01:00.000+05:302008-10-10T19:01:00.000+05:30வால்.. ஆற்காட்டாருக்கு இருக்கும் கலை(ஞர்)பணிக்கு இ...வால்.. ஆற்காட்டாருக்கு இருக்கும் கலை(ஞர்)பணிக்கு இடையில் இந்த மாதிரி லுச்சா மேட்டர்க்கு எல்லாம் அவரை குறை கூற வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். :)<BR/>-------------<BR/>//அப்போ எனக்கு ஓட்டு போடும் தகுதி உண்டா//<BR/>கவலை வேண்டாம் வால்.. 45 வயதில் ஓட்டு போடலாம்.. :)<BR/>-------------<BR/>அம்மாடி பொடிபொண்ணு.. உன் பின்னூட்டம் திரு. ராமதுரை அவர்களுக்கு அனுப்பிவைக்கப் படுகிறது.. :))<BR/>----------------<BR/>//வால்பையன் said...<BR/><BR/> தமிழ்நாட்டுக்கு தேவையான மின்சாரம் இங்கேயே தயாரிக்கபடுதாமே,<BR/> அதையெல்லாம் வெளி மாநிலங்களுக்கு வித்துர்ராங்கலாமே//<BR/> இது எதிர் கூடாரத்தின் சதி.. தமிழகத்தில் மின்சாரம் தயாரிக்க கழக ஆட்சியில் இதுவரை முயற்சி செய்ததே இல்லை.. பிறகு எப்படி அதை வெளியே விற்க முடியும்..? இதை யாரும் நம்ப வேண்டாம் ப்ளீஸ்.. <BR/>-------------------------Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-32441383459937896662008-10-10T18:55:00.000+05:302008-10-10T18:55:00.000+05:30//இளைய கரிகாலன் said... நீங்க நல்லவரா? கெட்டவரா...//இளைய கரிகாலன் said...<BR/><BR/> நீங்க நல்லவரா? கெட்டவரா?//<BR/>ஆஆ...ஆஆ...ஆஆ...ஆஆ...:)<BR/>--------------------<BR/>நன்றி ராஜி... நாலு மணி நேரம் கரண்ட் கிடைக்கும்னா எதுவும் தப்பில்ல.. :))<BR/>----------------------<BR/>பாலாஜி.. உணர்ச்சிவசப் படவேணாம்.. உங்களால் முடிந்தால் ஜார்க் புஷ்ஷை வேண்டுமானாலும் கேளுங்கள்.. ஆனால் ஆற்காட்டாரை கேட்க வேணாம்.. அவர் கலைஞர் பின்னால் போவாரா.. இல்லை கலைஞர் தொ.காட்சியில் மானாட மயி..ஆட நிகழ்ச்சியை இன்னும் கிளுகிளுப்ப எப்டி நடத்தறதுன்னு பார்ப்பரா? இல்ல மாறன் சகோதரர்கள் எந்த காரணம் கொண்டும் கலைஞரை நெருங்காமல் பார்த்துக் கொள்வாரா? பொறுப்பில்லாமல் பேச வேண்டாம் பாலாஜி..<BR/>------------Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-71994786185329363602008-10-10T18:50:00.000+05:302008-10-10T18:50:00.000+05:30என்ன சோகம் சுந்தர்ஜி? :)--------என்ன சோகம் ராப்?( ...என்ன சோகம் சுந்தர்ஜி? :)<BR/>--------<BR/>என்ன சோகம் ராப்?<BR/>( உங்களுக்கு ஒருத்தர் ஆப்பு வச்ச மேட்டர் தான் அடுத்த பதிவு :) )<BR/>--------------<BR/>நன்றி சிவா மாம்ஸ்.. எனக்கொரு இன்வெர்ட்டர் பார்சல் :))<BR/>-----------<BR/>ராப் .. எவ்ளோ நேரம் கரண்ட் கட் ஆகலைனு கேளுங்க.. அதான் ஈசியா சொல்ல முடியும்.. :))<BR/>------------<BR/>//கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்பெல்லிங் மிஸ்டேக். ஒரு மணிநேரம் தான் கரண்ட் இருக்குங்கறாங்க:(:(:(//<BR/><BR/>தானைத் தலைவர் ஆற்காட்டாரின் அறிக்கைப் படி ஒரு மணி நேரம் தான்.. :).. வரலாற்றை திருத்த முயற்சிக்க வேணாம் ராப் :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-37411865790330532012008-10-10T18:35:00.000+05:302008-10-10T18:35:00.000+05:30////////ஆமாம். கர்ப்பிணி பெண்களின் வயிற்றிலிருக்கு...////////ஆமாம். கர்ப்பிணி பெண்களின் வயிற்றிலிருக்கு சிசுவை வெளியே எடுத்து கொலை செய்ய சாதாரண துணிவா வேண்டும்?<BR/>மோடியை கொண்டாடுபவனெல்லாம் பேடி என்று சொல்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை.<BR/>/////////<BR/>This happened only because pregnant women butnt alive in Godhra rail. <BR/>FOR EVERY ACTION THERE IS EQUAL AND OPPOSITE REACTION. Mind itAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-72577735591439205672008-10-10T15:01:00.000+05:302008-10-10T15:01:00.000+05:30SanjayCool Down.:)Sanjay<BR/><BR/>Cool Down.<BR/>:)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-23250859580024288672008-10-10T15:00:00.000+05:302008-10-10T15:00:00.000+05:30//Pl remove Arcot's Photo.. This is the extreme Te...//Pl remove Arcot's Photo.. This is the extreme Tease..//<BR/><BR/>Please put their Modi photo instead of arcot photo. i want to beat that son of bitch with my slippeers.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-7865602263388625272008-10-10T14:59:00.000+05:302008-10-10T14:59:00.000+05:30//இதற்க்கு மோடி போல் துணிவு வேண்டும்..//ஆமாம். கர்...//இதற்க்கு மோடி போல் துணிவு வேண்டும்..//<BR/><BR/>ஆமாம். கர்ப்பிணி பெண்களின் வயிற்றிலிருக்கு சிசுவை வெளியே எடுத்து கொலை செய்ய சாதாரண துணிவா வேண்டும்?<BR/><BR/>மோடியை கொண்டாடுபவனெல்லாம் பேடி என்று சொல்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-60056370225737972492008-10-10T14:19:00.000+05:302008-10-10T14:19:00.000+05:30Pl remove Arcot's Photo.. This is the extreme Teas...Pl remove Arcot's Photo.. This is the extreme Tease.. hahaha.. I was laughing when I saw the hard working Minister...Erottanhttps://www.blogger.com/profile/13449285141592894777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-27037320599468710382008-10-10T14:01:00.000+05:302008-10-10T14:01:00.000+05:30பாட்டன் முப்பாட்டன் யாருமே கணினி வைசுகலையே.. மின்ச...பாட்டன் முப்பாட்டன் யாருமே கணினி வைசுகலையே.. <BR/><BR/>மின்சார மில்லாத கிராமம்.. சுதந்திர இந்தியாவின் வெட்கம்... தீர்வு - 24 மணி நேர மின் தடையா??? <BR/><BR/>சுய தொழில், விவசாயம், தொழில் துறை இவை யாவும் மூடிய பின் சோற்றுக்கு என்ன வழி?? ஒ அதுக்குதான் இலவச அரிசியோ??? <BR/><BR/>இட ஒதுக்கீடு போல இலவச மின்சாரமும் அரசியல்வாதிகளின் துருப்பு.. இதற்க்கு மோடி போல் துணிவு வேண்டும்.. ஆனால் குடும்ப அரசியல் சாக்கடையில் இருக்கும் இவர்களால் ஒன்றும் கிழிக்க இயலாது.. கலைஞரின் சினிமா வேலைகளுக்கு விளக்கு பிடிப்பதை விட்டு விட்டு மின்சார வாரியத்திற்கு கவனம் செலுத்தினால் நலம்.. ஆற்காடு அவர்களே தங்கள் தோல்வியுால் மின்வேட்டுதான் காரணம் என்று கூறிய பின் இந்தப் பதிவு வீண்..Erottanhttps://www.blogger.com/profile/13449285141592894777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-84931337794268505792008-10-10T10:40:00.000+05:302008-10-10T10:40:00.000+05:30//கோவிலுக்குள் செருப்பு போடாமல் போக ஒரே காரணம்.. அ...//கோவிலுக்குள் செருப்பு போடாமல் போக ஒரே காரணம்.. அங்கு ஏழை பணக்காரன் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என எல்லோரும் சமமாய் இருக்கவேண்டும் என்பதால் தான். அதே போல் தான் இரவு நேர மின்வெட்டும். இதனால் சேரியில் வாழ்பவனும் மாட மாளிகையில் வாழ்பவனும் ஒன்றாகிவிடுகிறார்கள்.<BR/>// யப்பா...எப்படி ராசா!..இப்படியெல்லாம் யோசிக்கறீங்க!Rajhttps://www.blogger.com/profile/13153667347582822371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-26674247411521100462008-10-10T08:42:00.000+05:302008-10-10T08:42:00.000+05:30சூப்பர் ஸ்டார் ரஜினி வாரிசு இங்கதான்பா இருக்கு, அவ...சூப்பர் ஸ்டார் ரஜினி வாரிசு இங்கதான்பா இருக்கு, அவரு பேசி இருந்தா கூட... முடியலPandihttps://www.blogger.com/profile/14116974405560270005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-56740507261348345022008-10-10T04:55:00.000+05:302008-10-10T04:55:00.000+05:30//நோகாமல் விவசாயம் செய்து கொள்ளை லாபம் பார்த்து தங...//நோகாமல் விவசாயம் செய்து கொள்ளை லாபம் பார்த்து தங்கள் பிள்ளைகளை எல்லாம் இஞ்சினியர்களாகவும் டாக்டர்களாகவும் உறுவாக்கி விடுகிறார்கள்.//<BR/><BR/>கண்டிப்பா ஆற்காட்டார் பொறுப்பு இல்லைதான். கொள்ளை லாபம் வரும்போது ஏன் பசங்களை எல்லாம் வேற தொழிலுக்கு அனுப்பி அலைய வெக்குறாங்க இவங்க?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-71998283383336641402008-10-09T23:55:00.000+05:302008-10-09T23:55:00.000+05:30அட்டகாசம், தூள் !.Krithika,Houston - TX.அட்டகாசம், தூள் !.<BR/><BR/>Krithika,<BR/>Houston - TX.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-55733825787323413712008-10-09T22:40:00.000+05:302008-10-09T22:40:00.000+05:30தூள் !!!!!!!!தூள் !!!!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-60746144394142865542008-10-09T21:55:00.000+05:302008-10-09T21:55:00.000+05:30அட்டகாசம், பொடி.அட்டகாசம், பொடி.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-74384885733966899942008-10-09T20:06:00.000+05:302008-10-09T20:06:00.000+05:30உன் குத்தமா என் குத்தமா...யார நானும் குத்தம் சொல்ல...உன் குத்தமா என் குத்தமா...<BR/>யார நானும் குத்தம் சொல்ல...எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-70313039901171765232008-10-09T19:04:00.000+05:302008-10-09T19:04:00.000+05:30வால், மன்னிக்க வேண்டும். எதிரியாகவே இருந்தாலும், ஒ...வால், மன்னிக்க வேண்டும். எதிரியாகவே இருந்தாலும், ஒருவரது உடல் ஊனத்தை கிண்டலடிப்பது தவறு என்பது என் கருத்து. உங்களுக்கு என் கண்டனங்கள் :(வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-26485494693587059492008-10-09T19:03:00.000+05:302008-10-09T19:03:00.000+05:30ஹி..ஹி.. இதுக்கு நீங்க ஒங்க கால்ல கெடக்குறத கழட்டி...ஹி..ஹி.. இதுக்கு நீங்க ஒங்க கால்ல கெடக்குறத கழட்டி ரெண்டு அடி அடிச்சிருக்கலாம். என்னை இல்ல!!!! :))))வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-17899474495266062362008-10-09T16:41:00.000+05:302008-10-09T16:41:00.000+05:30:(((:(((புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-7748927443916481042008-10-09T15:45:00.001+05:302008-10-09T15:45:00.001+05:30//வால்பையன் said... //ஆற்காட்டாரை திட்டுவது மடத்தன...//வால்பையன் said... <BR/>//ஆற்காட்டாரை திட்டுவது மடத்தனம்//<BR/><BR/>அதாவது செவிடன் காதுல ஊதுன சங்குன்னு சொல்றிங்க கரைட்டா//<BR/><BR/>உடல் ஊனமுற்றவர்களை கிண்டல் செய்வதை விட மோசமான அல்பத்தனம் வேறெதுவுமில்லை. பேமானிகளுக்கு மட்டுமே இதுபோன்ற நையாண்டி வரும்.Anonymousnoreply@blogger.com