tag:blogger.com,1999:blog-5109152033724136895.post1472900797981633561..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: பெண்கள் வெட்கப்படுவது எப்போது? Not Adults OnlySanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-15074328494329082012008-10-08T16:01:00.000+05:302008-10-08T16:01:00.000+05:30// Jeeves said... hmm.. enna irundhaalum engoot...// Jeeves said...<BR/><BR/> hmm.. enna irundhaalum engoottu thangamani maathiri varumaa ?athu vEnum ithu vEnumnu nachcharippunnaa ?<BR/><BR/><BR/> ellaam oru kuduppinai saamigala<BR/><BR/> ( ammni pakkaththula ninnukittu sonna maathiriyE type pannittEn )//<BR/><BR/>ரொம்ப நல்லவர் மாதிரியே நடிக்கிறார் பாருங்க.. சாப்ட பயன்படுத்தற தட்டை கூட கழுவாத இந்த பெரிசு ஊட்டம்மா சொல்ற மாதிரி டைப் பண்ணுதாம்.. எல்லாம் நடிப்பு.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-69483250564164313962008-10-08T15:58:00.000+05:302008-10-08T15:58:00.000+05:30//வால்பையன் said... கவரிங் சரக்கு அதாம்பா போலி ...//வால்பையன் said...<BR/><BR/> கவரிங் சரக்கு அதாம்பா போலி சரக்கு அடிச்சா மாறி ஆகிருச்சு//<BR/><BR/>இதை கண்டுபிடிக்க 6 பின்னூட்டம் போட வேண்டி இருக்கே வால்.. :)))<BR/><BR/>நன்றி வால்.. :)<BR/><BR/>---------<BR/>நன்றி தூயா... உங்க ப்ளாக்ல எவ்ளோ கமெண்ட் போட்டிருக்கேன்... நீங்க என்னடான்னா கடனுக்கு ஒரு ஸ்மைலி போட்டிருக்கிங்க.. அங்க வந்து கவனிக்கிறேன்.. :)))<BR/><BR/>---------<BR/>அப்துல்லா அண்ணாச்சி..<BR/>ரூம் போட்டு யோசிச்சி கேள்வி பட்டிருக்கேன்.. அது என்ன அண்ணாச்சி ரோம் போட்டு? :)))<BR/><BR/>தப்பு கண்டு பிடிச்சிட்டோம்ல.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-3766761417734639232008-10-08T15:52:00.000+05:302008-10-08T15:52:00.000+05:30நன்றி துளசியம்மா... :)-----------யக்கா மைஃப்ரண்டு....நன்றி துளசியம்மா... :)<BR/>-----------<BR/>யக்கா மைஃப்ரண்டு.. வழக்கமான ஒரு மொக்கை பதிவுக்கு இம்புட்டு பெரிய சீரியஸ் பின்னூட்டமா? :)))<BR/><BR/>எனக்கு கூட தங்கத்தை பார்த்தாலே வாந்தி வாந்தியா வரும்.. சுத்தமா பிடிக்காது.. :)<BR/><BR/>இத உங்க ப்ளாக்ல இத பதிவா போட்டிருந்தா இந்த மாத கோட்டா முடிஞ்சிருக்குமே.. :)<BR/>---------------Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-80768919877252618452008-10-08T15:42:00.000+05:302008-10-08T15:42:00.000+05:3050க்கு வாழ்த்துக்கள் ராப் :)--------நன்றி டொன்லீ :...50க்கு வாழ்த்துக்கள் ராப் :)<BR/><BR/>--------<BR/>நன்றி டொன்லீ :)<BR/>--------<BR/><BR/>மிக்க நன்றி கோவியாரே.. ரொம்ப சீரியசா நீங்க போட்ட பதிவை நக்கலடிச்சதுக்கு எங்க கோச்சிப்பிங்களோனு பயந்தேன்.. :)<BR/>உங்க பதிவிலும் இணைப்பு குடுத்ததுக்கு ரொம்ப நன்றி..<BR/><BR/>நீங்க இவ்ளோ ரசிச்சதுக்கு காரணம் நீங்க தான் கோவியாரே.. இந்த பதிவுல 50 வார்த்தைகள் கூட என்னோடது இல்ல.. உங்க பதிவை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி சில வார்த்தைகள் மட்டுமே மாற்றினேன்.. மற்றபடி பதிவு உங்களோட எழுத்து நடை தான்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-30347515343018791452008-10-08T15:41:00.000+05:302008-10-08T15:41:00.000+05:30hmm.. enna irundhaalum engoottu thangamani maathir...hmm.. enna irundhaalum engoottu thangamani maathiri varumaa ?athu vEnum ithu vEnumnu nachcharippunnaa ?<BR/><BR/><BR/>ellaam oru kuduppinai saamigala<BR/><BR/>( ammni pakkaththula ninnukittu sonna maathiriyE type pannittEn )Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-624018753764003112008-10-08T08:57:00.000+05:302008-10-08T08:57:00.000+05:30நல்லா யோசிக்கிறாங்கயா ரோம் போட்டு :)சூப்பரப்பூநல்லா யோசிக்கிறாங்கயா ரோம் போட்டு :)<BR/><BR/>சூப்பரப்பூபுதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-7610436091344353962008-10-07T15:11:00.000+05:302008-10-07T15:11:00.000+05:30:):)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-28388932617312979432008-10-07T15:05:00.002+05:302008-10-07T15:05:00.002+05:30கவரிங் சரக்கு அதாம்பா போலி சரக்கு அடிச்சா மாறி ஆகி...கவரிங் சரக்கு அதாம்பா போலி சரக்கு அடிச்சா மாறி ஆகிருச்சுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-69339708327678813522008-10-07T15:05:00.001+05:302008-10-07T15:05:00.001+05:30என்னால முடியலஎன்னால முடியலவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-53739691452997452302008-10-07T15:05:00.000+05:302008-10-07T15:05:00.000+05:30பதிவு ரொம்ப மொக்கையப்பாபதிவு ரொம்ப மொக்கையப்பாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-65681845016443176412008-10-07T15:03:00.000+05:302008-10-07T15:03:00.000+05:30//தெரிந்த இடம் என்பதால் அங்கு வாங்க பலருக்கும் தயக...//தெரிந்த இடம் என்பதால் அங்கு வாங்க பலருக்கும் தயக்கம் இருக்கும்.//<BR/><BR/>அங்கே தான் கடன் கிடைக்கும் என்பதையும் மறந்து விடவேண்டாம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-80897167513105258972008-10-07T15:02:00.000+05:302008-10-07T15:02:00.000+05:30//நகைக்கடையில் வாங்கும் போது தன்னைவிட கூடுதல் எடைய...//நகைக்கடையில் வாங்கும் போது தன்னைவிட கூடுதல் எடையில் வாங்குபவர்களை பார்த்து கூச்சப் படுவார்கள்.//<BR/><BR/>உள்ளே போகும் போதே அவங்க எடையை பார்த்துகுவாங்க்களாவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-69847344382194264982008-10-07T15:01:00.000+05:302008-10-07T15:01:00.000+05:30/கவரிங் நகை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் .../கவரிங் நகை வாங்கப் போகும் போது இருக்கும் கூச்சம் பெரியது என்றே நினைக்கிறேன். //<BR/><BR/>இல்லை , அங்கேயும் சிரித்து கொண்டே தான் இருக்கிறார்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-90092310921009951482008-10-07T12:13:00.000+05:302008-10-07T12:13:00.000+05:30நகை என்ன நகை.. இதுக்கு எதுக்கு இவ்வளோ பில்ட்-அப்ன்...நகை என்ன நகை.. இதுக்கு எதுக்கு இவ்வளோ பில்ட்-அப்ன்னு தெரியல. <BR/><BR/>எவ்வளவுக்கு எவ்ளோ சிம்பளா இருக்கணுமோ அப்படி போட்டாலே போதும். That's y I dont have any interest in gold. போடுற ஒன்னு ரெண்டு நகையும் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் மட்டுமே!<BR/><BR/>அப்படி போடணும்ன்னு ஆசை இருக்கிறவங்க அவங்க வசதிக்கேட்ப தங்கமோ, சில்வரோ, பித்தளையோ கவரிங்கோ, fancy type சம்பத்தப்பட்டவைகளோ போடலாம். எல்லாம் அவரவர்க்கு எது comfortable-ஆ feel பண்றாங்களோ அப்படி..<BR/><BR/>ஆனால், போட்டிருக்கிறது (கவரிங்கா இருந்தாலும்) தங்கமா ஜொலிஜொலிச்சா, நீங்க அதை போட்டுட்டு (டீவீல வர்ற நகைக்கடை விளம்பர மாடல்) ரோட்டுல நடந்து போகும்போது பார்க்கிற எவனாவது கண்ணு உறுத்தும். அடுத்த நிமிஷம், நீங்க போட்டிருக்கிற உங்க நகை கழுத்திலும், அகதிலும், மூக்கிலும், கைகளிலும் மிஸ்ஸிங். தங்கமா மின்னிட்டிருக்கிற இடத்துல சிவப்பா உதிரம்தான் ஓடும்..<BR/><BR/>எங்க ஊரையே எடுத்துப்போமே! வழிப்பறி கொள்ளைக்காரன்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.. தமிழ் பொண்ணுங்க கழுத்துல போட்டிருக்கிற செயினை வைத்தே அது தாலியா, ஜஸ்ட் ஒரு செயினா, பித்தளையான்னு கண்டு பிடிச்சிடுறானுங்க. அதைலேயே அது எவ்ளோ மதிப்பு தேறும்ன்னும் கணக்கு போட்டுக்கிறாங்க. <BR/><BR/>அது தாலின்னு தெரிஞ்சா மறுக்கா கணக்கு கூட போட மாட்டாங்க.. ஏன்னா தாலிலதான் தாலிக் கொடி, அது இதுன்னு என்னென்னமோ ஐட்டம் தொங்குமாம். ஒன்னு பறிச்சாலே நல்ல லாபம்ன்னு அதுல கை வைக்கிறாங்க. அதுவும் நல்ல மொத்தமாகவோ, இல்ல பறிக்கும்போது அது போகாம நாமளும் ஒரு பக்கம் இழுக்கும்போது, நமக்குதான் காயம் ஏற்படுது.. (இப்படி ஒரு சம்பவம் நடந்து ஒரு அம்மாவுக்கு கழுத்துல வெட்டே பட்டிருக்கு).. இதனாலேயே இப்போ உள்ள பொண்ணுங்க ஜஸ்ட் மஞ்ச கயிறை மட்டுமே போட்டுக்கிறாங்க (ஆசையா அம்மா வாங்கிப்போட்ட தாலியை வீட்டு பீரோ அல்லது பாங்க் லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு)..<BR/><BR/>வேற என்ன?<BR/><BR/>கையில மோதிரமா? நீங்கள் கொள்ளை அடிக்கும்போது அதை கழுட்ட முடியலைன்னா, உங்க விரலையே தியாகம் பண்ண வேண்டி இருக்கும்..<BR/><BR/>காதில் தோடா?<BR/>மறுக்கா காது கேட்க அங்கே காதே இருக்காது..<BR/><BR/>ரிஸ்க் உங்களுக்கு ரஸ்க் சாப்பிட மேட்டரா இருந்தாலும்,<BR/>இதெல்லாம் தேவையில்லாத ரிஸ்க்! தேவையா மக்கள்ஸ்?<BR/><BR/>(சஞ்சய், பின்னூட்டம் பதிவு அளவுக்கு ரொம்ப நீட்டா போச்சுன்னு நினைக்கிறேன்.. நீங்கதான் சகிச்சுக்கிட்டு படிக்கணும். :-P)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-18872244905376365412008-10-07T08:17:00.000+05:302008-10-07T08:17:00.000+05:30ஹைய்யோ ஹைய்யோ.....//..........இந்த பதிவுக்கும் ”அந...ஹைய்யோ ஹைய்யோ.....<BR/><BR/>//..........இந்த பதிவுக்கும் ”அந்த” பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... //<BR/><BR/>நம்பிட்டேன்:-)))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-81899494048235098872008-10-07T07:40:00.000+05:302008-10-07T07:40:00.000+05:30சஞ்ஜெய்,என்னச் சொல்றதுன்னே தெரியலை, பதிவைப் படித்த...சஞ்ஜெய்,<BR/><BR/>என்னச் சொல்றதுன்னே தெரியலை, பதிவைப் படித்து சிரித்த சிரிப்பில் கண்களில் கண்ணீரே பெருக்கெடுத்துவிட்டது.<BR/><BR/>கலக்கி இருக்கிங்க.<BR/><BR/>:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-88536487775888928002008-10-07T07:13:00.000+05:302008-10-07T07:13:00.000+05:30என்னமா யோசிக்கிறாங்களப்பாஎன்னமா யோசிக்கிறாங்களப்பாசி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-20538147909846766412008-10-06T22:51:00.001+05:302008-10-06T22:51:00.001+05:3050:):):)50:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-48194494141018757992008-10-06T22:51:00.000+05:302008-10-06T22:51:00.000+05:304949rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-87520616389308772832008-10-06T21:43:00.000+05:302008-10-06T21:43:00.000+05:30//விஜய் ஆனந்த் said... அடா...அடா...அடா...அடா......//விஜய் ஆனந்த் said...<BR/><BR/> அடா...அடா...அடா...அடா...!!!<BR/><BR/> என்ன ஒரு சிந்தனை!!!<BR/><BR/> என்ன ஒரு பதிவு!!!<BR/><BR/> என்ன்ன்னா பின்னூட்டங்கள்!!!//<BR/><BR/>அண்ணா.. ரொம்ப நன்றிங்கணா.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-90355710711938368882008-10-06T21:42:00.000+05:302008-10-06T21:42:00.000+05:30//ஜோசப் பால்ராஜ் said... அதர் ஆப்ஷன் இல்லாமைய...//ஜோசப் பால்ராஜ் said...<BR/><BR/> அதர் ஆப்ஷன் இல்லாமையால் கும்மி புறக்கணிப்பு போராட்டம் நடத்துகிறோம்.//<BR/><BR/>அதர் ஆப்ஷன் போட்டா.. ரூம் போட்டு யோசிச்சி கெட்ட வார்த்தைல திட்றதுக்கு ஒரு அனானிக் கழகமே இருக்கு ஜோசப்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-24069432164827726272008-10-06T21:41:00.000+05:302008-10-06T21:41:00.000+05:30ராப் ://ஜென்மஜென்மத்துக்கும் மறக்காதவகையில் கொடுப்...ராப் :<BR/>//ஜென்மஜென்மத்துக்கும் மறக்காதவகையில் கொடுப்பார்.//<BR/><BR/>:)))))))))))))<BR/><BR/>//விஷயம் தெரிஞ்சா வீட்ல நாலு போடு போட்டு, ஒரு மூலையில் உக்கார வெப்பாங்களே, அதப்பத்தி யோசிச்சீங்களா?//<BR/><BR/>வீட்ல போனா தான் டமால்னு கால்ல விழுந்துடறாரே.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-7463564661962121702008-10-06T21:40:00.000+05:302008-10-06T21:40:00.000+05:30// rapp said... ஹா ஹா ஹா, சூப்பர். அதைப் படிச்ச...// rapp said...<BR/><BR/> ஹா ஹா ஹா, சூப்பர். அதைப் படிச்சப்பவே யாராவது இப்படி ஒன்னு எழுதுவீங்கன்னு தெரியும், ஆனா இந்தளவுக்கு ஒத்துப்போரா மாதிரி அதேசமயம் சம்பந்தமே இல்லாத மேட்டர கையில எடுத்ததுதான் சூப்பர்.//<BR/><BR/>நன்றி தல.. :)<BR/><BR/>//நான் இங்க ரோஷத்துல கொஞ்சமே கொஞ்சம் நகை தான் எடுத்துட்டு வந்தேன், அதால கவரிங், ஒயிட் அண்ட் ப்ளாக் மேட்டல்தான் என்கிட்டே ஜாஸ்தி.//<BR/><BR/>என்னாது ரோஷ்மா? ச்ச.. ச்ச.. இவ்ளோ மோசமா தல நீங்க? :))<BR/><BR/>// rapp said...<BR/><BR/> //வெட்கம் என்றால் என்ன?//<BR/><BR/> அது கிலோ என்ன விலை?//<BR/><BR/>அதானே.. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-38779647479473611522008-10-06T21:39:00.000+05:302008-10-06T21:39:00.000+05:30// தமிழ் பிரியன் said... அண்ணே! நீங்க இன்னும்...// தமிழ் பிரியன் said...<BR/><BR/> அண்ணே! நீங்க இன்னும் முடிக்கலையா? அடங்குங்க... இல்லைன்னா அடக்கப்படுவீங்க.. :)))//<BR/><BR/>எச்சுச்சு மீ மிஸ்டர் தபிரி.. மொதல்ல பதிவுக்கு கமெண்ட் போடுங்க.. அப்பாலிக்கா பின்னூட்டத்துக்கு கமெண்ட் போடலாம்.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-83237168175371811622008-10-06T21:37:00.000+05:302008-10-06T21:37:00.000+05:30// rapp said... me the 5th//அநியாயமா மிஸ் பண்ணி...// rapp said...<BR/><BR/> me the 5th//<BR/><BR/>அநியாயமா மிஸ் பண்ணிட்டிங்களே தல.. சமீபமா என் பதிவுகளுக்கு நீங்க தான் முதல் எண்ட்ரி தருவீங்க.. இப்டி லேட் பண்ணிட்டிங்களே.. :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.com